Wednesday, May 27, 2020

நண்பர் இராமசாமி அனுப்பிய படம்

வண்ணத்துப் பூச்சி மலர்த்தேனை உட்கொள்ளும்
கண்கவர் காட்சிமூலம்  காலை வணக்கத்தை
நண்பர் இராமசாமி அன்புடன்  தூதுவிட்டார்!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home