Sunday, May 31, 2020

இறுதிவரை???

தெரியாத ஒன்றைத் தெரிந்ததுபோல் வாழ்ந்து
புரியாத ஒன்றைப் புரிந்ததுபோல் வாழ்வோம்!
தெளிவாகும்  நேரம் முதுமைப் பருவ
விளிம்பிலே நிற்போம்!  தெளிந்ததாய் எண்ணிக்
கிளம்புவோம் இவ்வுலகை விட்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home