Tuesday, September 15, 2020

செயவன திருந்தச் செய்

 50. செய்வன திருந்தச் செய்.


செய்யும் பணிகளைச் செவ்வனே செய்யவேண்டும்!

செய்யும் பொழுதே அரைகுறை யாய்ச்செய்தால்

செய்தபொருள் பாழாகி  நேரம் விரயமாக

செய்யவைக்கும் மீண்டும் பணித்து.

0 Comments:

Post a Comment

<< Home