Monday, September 28, 2020

மரணமிலாப் பெருவாழ்வு

 


மரணமிலாப் பெருவாழ்வின் இலக்கணம்!


இறப்பிற்குப் பின்னும் இறந்தவரின் பண்புச்

சிறப்புகளை மற்றவர்கள் போற்றிப் புகழ்ந்தால்

மரணமே இல்லாப் பெருவாழ்வென் றேற்கும்

இலக்கண மாகும் இயம்பு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home