Wednesday, September 16, 2020

தையல்சொல் கேளேல்

 63. தையல் சொல் கேளேல்.


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவென்றார் வள்ளுவர்!

தையலே என்றாலும் கண்மூடி கேட்காமல்

மெய்ப்பொருள்  காண்பது நன்று.

0 Comments:

Post a Comment

<< Home