Wednesday, September 16, 2020

தூக்கி வினை செய்

 60. தூக்கி வினை செய்.


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கென்றார் வள்ளுவர்!

எண்ணிச்  செயல்பட்டால் வெற்றிதான்!

தோற்றுவிட்டே

எண்ணிக் குமுறல் இழுக்கு.

0 Comments:

Post a Comment

<< Home