Thursday, November 26, 2020

அகழ்வாரைத் தாங்கும் நிலமே மக்கள்

 அகழ்வாரைத் தாங்கும் நிலமே மக்கள்!


அவரைச் சரியில்லை என்றேதான் சொல்லி

இவர்வருவார்! கண்ணே! இவர்தவறைச் சொன்னால்

அவர்செய்ய வில்லையா? என்பார்!  இவர்கள்

அவரைத்தான் சொல்ல அவர்கள் இவரைத்

தவறென்று சொல்ல மக்களோ பார்ப்பார்!

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலைநிலையில் மக்கள்!

எவரைத்தான் நம்புவதோ இங்கு?


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home