Thursday, July 29, 2021

எரிமலை

 எரிமலை


!

எரிமலை என்றே தெரியாமல் மேகம்

எரிமலை உச்சியைத் தொட்டே தவழும்!

எரிமலைச் சூழ்நிலை வாழ்விலே என்றே

தெரிந்தபின்போ உள்ளம் தகித்திட மேனி

நடுங்கிட  அச்சத்தின் கோரப் பிடியில்

குமுறுகின்றோம் வாழ்விலென்று கூறு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home