Sunday, August 01, 2021

நம்மையும் காப்போம்! நாட்டையும் காப்போம்!


 கொரோனா மூன்றாவது அலை!

01.08.21

நம்மையும் காப்போம்! நாட்டையும் காப்போம்!


அக்கறை வேண்டும்! அலட்சியம் வேண்டாமே!

எச்சரிக்கை வேண்டும்! ஏளனம் வேண்டாமே!

பக்குவம் வேண்டும் பதற்றமே வேண்டாமே!

எப்படியும் வெல்வோம் இணைந்து.


அரசின் விதிகளைப் பின்பற்றி வாழ்ந்தால்

கொரோனா நோயைத் தவிர்த்தேதான் வாழ்வோம்!

கொரோனா அலையை விரைவில் தணிப்போம்!

அரசின் முயற்சிகளை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்









0 Comments:

Post a Comment

<< Home