Saturday, July 31, 2021

வேதனையில் துடிப்பவன் நிலை!

 வேதனையில் துடிப்பவன் நிலை!


வேதனையின் உச்சத்தில் வெந்தேதான் துடிக்கின்றேன்!

வீடெல்லாம் நெருப்பு வளைத்திருக்கும் கோலத்தில்

வீட்டுக்குள் சிக்கித் தவித்தே

மயங்கிவிட்டேன்!

காற்றுடன் வந்த நெருப்பு சுவைத்திருக்க

காற்றோடு காற்றானேன் காண்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home