Saturday, October 30, 2021

நண்பர் துபாய் ராஜேந்திரன் அனுப்பிய படத்திற்குக் கவிதை


நண்பர் துபாய் ராஜேந்திரன் அனுப்பிய படத்திற்குக் கவிதை

இயற்கையின் பாடம்!

பாறையிலும் பூமலரும்! பாலையிலும் சோலையுண்டு!

நீள்குகைக்குள் அங்கே மரங்களுண்டு!

வாழ்விலே

சூழ்ந்துவரும் எல்லாத் தடைகளையும் வென்றுதான்

வாழ்வில் நிமிரவேண்டும் என்றே இயற்கைதான்

பாடம் உணர்த்திடும் பார்.


மதுரை பாபாராஜ் 


 

0 Comments:

Post a Comment

<< Home