Sunday, October 31, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை:


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை:

வணக்கம்.

தாய்ப்பறவை இங்கே தலைகீழாய் நின்றேனும்

சேய்களைக் காக்கின்ற காட்சிகண்டேன்! தாய்மீது

சேய்களுக்கு நம்பிக்கை! தாயின் அரவணைப்பே

சேய்களுக்குப் பாதுகாப்பு!நி ம்மதியாய் வாழ்ந்திருக்கும்!

தாயன்பே வாழ்க்கையின் வேர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home