Monday, November 22, 2021

நண்பர் வீதி விடங்கன் அனுப்பிய படத்திற்குக் கவிதை


நண்பர் வீதி விடங்கன் அனுப்பிய படத்திற்குக் கவிதை


முகத்திலே புன்னகை என்றும் மலர

அகத்திலே நம்பிக்கை கொண்டேதான் வாழ்ந்தால்

அடலேறாய் மாற்றுத் திறனாளி வெல்வார்!

சுடரொளி நம்பிக்கை தான்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home