Saturday, November 27, 2021

நண்பர் பன்னீர் செல்வம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


நண்பர் பன்னீர் செல்வம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


பறவைகளே! ஒமிக்ரோன் கொரோனா வரலாம்!


என்னடா! இந்தக் கொரோனாவோ போய்விடும்,

நம்பிக்கை வந்தபோது வேறு கொரோனாதான்

வந்துவிடும் அச்சம் வருகிறதா? என்செய்ய?

வென்றுகாட்டச் சூளுரைப்போம் நாம்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home