Thursday, December 16, 2021

மெய்ப்பொருள் காண்போம்!

 மெய்ப்பொருள் காண்போம்!


நன்கு தெரிந்தவரே கேட்பதில்லை! எப்படி்

கொஞ்சம் தெரிந்தவர் கேட்பார் அறவுரையை? 

நன்கு தெரிந்தவரோ இல்லையோ மெய்ப்பொருளை

நன்கறிந்து கேட்பதே பண்பு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home