Wednesday, December 15, 2021

கோடியைக் கோடிதேடும்

 கோடியைக் கோடிதேடும்


கோடிகோடி சேர்த்தவர் தேர்தலிலே நின்றுவிட்டால்

கோடியிலே வாழ்பவரைத் தேடித்தான் வந்தேதான்

வாக்குகள் கேட்கவேண்டும்! கேட்காமல் சென்றுவிட்டால்

கோடிகோடி உள்ளவரும் தோற்றிடுவார் தேர்தலில்!

கோடியைக் கோடிதேடும் கூறு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home