Saturday, December 18, 2021

அம்மா நிலமங்கை துரைசாமி அவர்கள் தீட்டிய ஓவியம்!


அம்மா நிலமங்கை துரைசாமி அவர்கள் தீட்டிய ஓவியம்!


அம்மாவின் தோளில் குழந்தை அழகாக

நிம்மதியாய்த் தூங்குகின்ற காட்சியை ஆற்றலுடன்

ஓவியமாய்த் தீட்டிய அம்மாவை வாழ்த்துவோம்!

பாத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home