Friday, December 17, 2021

கருவேப்பிலை


நண்பர் பன்னீர் செல்வம் அனுப்பிய பறவையே இன்றைய கவிதையைக் கேள்,:

எறிந்த கருவேப்பிலை!

சமையல் மணக்க சுவைக்க உதவும்

கருவேப் பிலையைப் பயன்படுத்தி விட்டே

விருட்டென்றே தூக்கி எறிவார் உடனே!

அதுபோல நம்மை எறிவார் செருக்கில்!

எதற்குமே எச்சரிக்கை கொள்.

கருவேப் பிலையைப் பயன்படுத்தித் தூக்கி

எறிவதுபோல் நம்மை எறிவார் சிலர்தான்!

செருக்குடன் தன்னலம் உள்ளோர் துரோகம்

நெருஞ்சியாய்க் குத்தும் உணர்.


மதுரை பாபாராஜ்



மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home