Sunday, January 16, 2022

பம்பரம் -- தேர்


 பம்பரம்-- தேர்!


ஓய்வற்ற பம்பரம்போல் பெண்கள் சுழல்வதால்

தேர்போல ஆண்கள் அசைந்தேதான்

வாழ்கின்றார்!

சோர்விலாள் பெண்ணென்றார் வள்ளுவர் அன்றேதான்!

சார்ந்தேதான் வாழ்கின்றார் ஆண்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home