Friday, January 14, 2022

பெருமூச்சு

 பெருமூச்சு!


துன்பமான நேரத்தில் இன்ப மயமாகச்

சென்றுவிட்ட நாள்கள்தாம் மீண்டும் வரவேண்டும்

என்றேதான் ஏங்கும் தவிக்கும் மனமிங்கே!

அந்தநாள் மீண்டும் வராது! பெருமூச்சால்

நொந்துபோகும் உள்ளம்! உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home