Sunday, January 30, 2022

எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்-- தமிழாக்கம்


தூண்டும் உணர்வைத் தவிர்க்கவேண்டாம் எப்போதும்!

தூண்டலும் ஊக்கமாகும்! நம்மிலக்கை நாமடைய

பாதையைக் காட்டி உருவாக்கும்!நாமிங்கே

ஆய்வுசெய்தே தேர்ந்தெடுக்க வேண்டும் முயன்றேதான்!

தூண்டலே ஊக்கமாகும் நம்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home