Friday, January 28, 2022

படிப்படியாக


படிப்படியாக!


ஊர்களை விட்டுச் சிறுநகரம்! அவ்வாழ்க்கை

ஆர்வத்தைத் தூண்ட பெருநகர் வாழ்க்கை!

பேராசை தூண்ட அடுத்தமா நிலம்சென்றார்!

வேரூன்றி நின்றதும் வேறுநாடு போகின்றார்!

வாழ்க்கையை வாழ படிப்படி யாகத்தான்

ஓடுகின்றார் நாளும் உழைத்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home