Sunday, February 27, 2022

கையாள்தல்

 கையாள்தல்!


நீரையும் பாலையும் சோறு பிரித்துவிடும்!

வாழ்வில் வருகின்ற சிக்கலையும் இப்படித்தான்

ஏற்றே அணுகினால் சிக்கலும் தீர்ந்துவிடும்!

ஊற்றெடுத்து நிற்கும் குழப்பங்கள் ஓய்ந்துவிடும்!

போட்டுக் குழப்புவதை நீக்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home