Saturday, February 26, 2022

ஐயா துரைசாமி திருவாசகம்


ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை

மனிதன்! புரியாப் புதிர்!


எறும்பா? கடிக்கத்தான் செய்யுமிங்கே! தேளா?

கொடுக்காலே கொட்டத்தான் செய்யுமிங்கே! பாம்பா?

சுருக்கென்றே தீண்டத்தான் செய்யும்! விலங்கா?

மிரண்டேதான் தாக்கத்தான் செய்யும்! மனிதன்?

தெரியாதே! என்னசெய்வான்? ஏதுசெய்வான்? என்றே!

உலகில் மனிதன் புதிர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home