Saturday, February 26, 2022

வங்கக் கடலில்


வசந்தா பாட்டி-- 

பேரன் வருண்-- 

பேத்தி நான்சி


மெரினா கடற்கரை!

வங்கடலில் கால்நனைத்த காட்சி!


25.02.22


கடலலைகள் துள்ளிவரும் பின்னணியில் நிற்கும்

வசந்தாவும் பேரன் வருணுடன் பேத்தி

அகங்குளிர நிற்கின்ற நான்சியென மூவர்

மகிழ்ந்தேதான் நிற்கின்றார் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home