Thursday, February 24, 2022

யானை- செய்தியும் கவிதையும்

 


செய்தியும் கவிதையும்!

ஆர்க்கிமிடிஸ் விதிப்படி 
மிதினப்பூரில் பள்ளத்தில் விழுந்த
யானை காப்பாற்றப்பட்டது!

யானை குழியில் விழுந்தது! காப்பாற்ற
ஆர்க்கிமிடிஸ் தந்த மிதத்தல் விதிப்படி
நீரை நிரப்பினர்! யானை மிதந்தேதான்
மேலேறி வந்தே வெளியிலே வந்தது!
யானை மகிழ்ந்தது பார்.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home