Thursday, February 24, 2022

கலையாற்றலுக்கு வாழ்த்து


முதல் படம்

திருமதி நிலமங்கை துரைசாமி,விசாகை

இரண்டாவது படம்:

திருமதி 

சுபா ரவி,சென்னை


படத்திற்குக் கவிதை:


வளைந்து கொடுத்தேதான் வாழ்வ தழகே!

உரைக்கின்ற கைவண்ண ஆற்றல் அருமை!

வளரட்டும் ஆற்றலென்றே வாழ்த்தி மகிழ்வோம்!

கலையழகே கூறும் உழைப்பு.

மதுரை பாபாராஜ்


Vovkaniankrishnan:

காட்சியைப் படம்பிடித்துக்

கவிதையாக்குவதுதான்

கவிஞனுக்கு அழகு என்பர்.

அந்த அழகில் ராஜ்

பாபாராஜ் ஐயா.


கனியன் கிருஷ்ணனுக்கு வாழ்த்து!


கருத்தைக் கவிதை வடிவில் கனியன்

தருவதில் வல்லவர்தான் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home