Tuesday, March 22, 2022

நண்பர் எசக்கிராஜன்


நண்பர் எசக்கிராஜன் அனுப்பியது:


கவிதை ஆக்கம்!


அவரவர் ஆற்றல்  தனிச்சிறப்பே!


கத்தியோ கூர்மைதான் ஆனால் மரத்தையோ

வெட்ட முடியாது! கோடர வெட்டுகின்ற

பக்குவம் கொண்டதே! ஆனால் தலைமுடியை

வெட்ட முடியாது! ஆற்றலுக் கேற்றவாறு

எல்லோரும் முக்கியந் தான்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home