Monday, April 11, 2022

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


கொள்கைக்கு நின்றால் தனியாய் மரம்போல

உள்ளம் உறுதிபட நில்லுங்கள்! வீழ்ந்தாலோ

மண்ணில் விதையாய் விழுந்து வளர்ந்தேதான்

நின்றுமீண்டும் போராடி வாழ நிமிருங்கள்!

என்றுமே வாழ்வோம் நிமிர்ந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home