Saturday, April 09, 2022

ஐயா்துரைசாமி திருவாசகம்


ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!

இல்லத்தின் மாடியிலே நான்வந்து தங்கியுள்ளேன்!

வெய்யிலின் தாக்கமும் வெம்மையும் தாகத்தில்

துள்ளவைத்துப் பார்க்கிறது! தானியமும் தண்ணீரும்

உள்ளம் குளிரவே கொண்டுவந்து வைக்கவும்!

என்னுள்ளம் வாழ்த்தும் நினைந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home