Thursday, April 07, 2022

ஐயா துரைசாமி திருவாசகம்


ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


தரையில் அமர்ந்த புறாவே! களைப்பா?

களைப்பாலே தாகமா? என்னவேண்டும்? நீரா?

பசியாற வைக்கும் உணவா? முதலில்

வறட்சிக்கு நீரருந்து நீ.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home