Monday, April 04, 2022

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்:


கவிதை ஆக்கம்


எந்த அளவுக் குளைச்சலுக்கு நம்மிடம்

தங்க இடமளிப் போமோ உளைச்சலும்

அந்த அளவுக்குத் துன்புறுத்தும்! அவ்விடம்

அன்பு இனிமை பசுமை நினைவுகள்

தங்கித் தழைக்க உரியதாகும் வாழ்விலே!

என்றும் உளைச்சல் தவிர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home