Saturday, April 02, 2022

நண்பர் எசக்கிராஜன்



 நண்பர் எசக்கிராஜன் அனுப்பியதற்குக் கவிதை!


நற்பண்பே இல்லாத ஏழை மனமிங்கே

எப்போதும் காரணத்தைத் தேடியே மூழ்கிவிடும்!

அற்புதப் பண்புகளின் செல்வ மனமிங்கே

எப்போதும் தீர்வுகளில் நீந்தி விளையாடும்!

நல்லதை நாடுவதே தீர்வு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home