Tuesday, March 29, 2022

நண்பர் வீதி விடங்கன்

 நண்பர் வீதி விடங்கன் அனுப்பியதன் கவிதை ஆக்கம்!


பகுத்தறிவே துணை!


தேவைகள் இல்லாமல், சிக்கல்கள் இல்லாமல், 

ஈவிரக்கம் இன்றியே புண்படுத்தல் இல்லாமல், 

வாழ்வில்லை! ஆனாலும் நம்மை வழிநடத்தி 

அர்த்தமுள்ள வாழ்க்கையைப் பூவுலகில் காண்பதற்கே

உள்ளத்தைப் பக்குவ மாக்கும் பகுத்தறிவு

நம்மிடமே உள்ளதை நம்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home