Sunday, March 27, 2022

கணியன்,தென்காசி

 கம்பராமாயணம்!

கவிதைச்செறிவை எடுத்துக் காட்டியவர் கணியன் கிருஷ்ணன், தென்காசி


இல்லறம் துறந்த நம்பி,

      எம்மனோர்க்காகத் தங்கள்

வில் அறம் துறந்த வீரன்

      தோன்றலால், வேத நல் நூல்

சொல் அறம் துறந்திலாத

      சூரியன் மரபும், தொல்லை

நல் அறம் துறந்தது' என்னா,

     நகை வர நாண்   

     உட்கொண்டான்.....4014


அருமை அருமை


இல்லறம் வில்லறம் சொல்லறம் நல்லறம்

சொல்லாடல் கொண்டே படைத்திட்டார் கம்பரென்றே

தென்காசி போற்றும் கணியன் எடுத்தாண்டார்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home