Friday, March 25, 2022

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

மற்றவர்கள் இங்கே இசைவாக இல்லையென்று

எப்போதும் நீங்கள் கவலைப் படுவதில்

அர்த்தமே இல்லை தெளிவாய் விளக்குமட்டும்!

மற்றவர்கள் தானாய்ப் புரிந்துகொண்டு  நாளும் 

இணங்குவார்கள் என்று கருதுகின்றோம்! ஆனால்

சரியல்ல அந்தநிலை தான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home