Thursday, March 24, 2022

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


கட்டுப்பா டென்கின்ற மாயையை நீங்களோ

விட்டுவிட்டால் எல்லா நிகழ்வுகளும் அங்கங்கே

தானாக தன்னிடத்தைத் தக்கவைக்கும் அற்புதத்தைக்

கண்டே வியப்பீர்கள் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home