Wednesday, March 23, 2022

வளைந்து கொடு


சூழ்நிலைக்கு வளைந்துகொடு!


வைபவ் வளாகம்!


21.03.22 இரவு 10.00 மணி


ஒற்றை மரங்களோ அங்கங்கே நின்றிருக்க

சுற்றிலும் உட்கார  கல்லிருக்கை போட்டிருக்க

உட்கார்ந்தேன் கல்லிருக்கை தன்னிலே! மின்தூக்கி

பார்த்தேன் வசந்தா வரவில்லை! 

ஆனாலும்

மாடிப் படியில் இறங்கிவந்தாள்! 

போயழைத்தேன்!

ஏனோதான் மின்தூக்கி அங்கே இயங்கவில்லை!

சூழ்நிலையின் சொற்படிதான் நாம்.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home