Wednesday, March 23, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை ஆக்கம்!


வெளிப்படைத் தன்மை வளைந்து கொடுத்து

நெளிவு சுளிவாய் நடத்தல் குணங்கள்

இலக்கை அடைய அடிப்படை யாகும்!

இவைகளோ மாற்றத்தை ஏற்கும் மனதின்

நிலைக்கு வழிவகுக்கும்! ஏற்காத தாலே

உருவாகும் உள்ள உளைச்சலை விட்டே

விடுதலை காணவைக்கும் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home