Thursday, March 24, 2022

நண்பர் வீதிவிடங்கன்


நண்பர் வீதி விடங்கன் அனுப்பியதற்குக் கவிதை:


நிகழ்வது நாளும் அனுபவ மல்ல!

நிகழும் பொழுதில் அணுகுமுறை ஒன்றே

அகத்தில் அனுபவ மாகும் உணர்வோம்!

நிகழ்வை மனதில் நிறுத்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home