Thursday, March 24, 2022

நண்பர் BSNL இராமசாமி


நண்பர் BSNL இராசாமி அனுப்பியதற்குக் கவிதை!


கற்றல் மனதில் நிரம்பத்தான் செய்யுமிங்கே!

எப்போதும் காலியாகிப் போகும் நிலையில்லை!

வற்றாத ஊற்றாக உள்ளந்தான் மாறிவிடும்!

கற்பதே வாழ்வின் சிறப்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home