Friday, March 25, 2022

மருமகன் ரவி


மருமகன் ரவி இனுப்பியதற்குக் கவிதை வடிவம்!


நேர்மறை எண்ணத்தால் நாளைத் தொடங்குங்கள்!

நாளை முடிக்கின்ற நேரத்தில் மன்னிக்கும்

மாண்பினைக் காட்டுங்கள்! உள்ளம் மகிழ்ச்சியில்

நாளைத் தொடங்கி முடிவில் அகங்குளிரும்!

வாழ்வின் பொருளே இது.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home