Tuesday, March 29, 2022

நா காக்க

 நாகாக்க!


பல்லறம் காப்பதால் நாவிங்கே பாதுகாப்பாய்

உள்ளது! நாள்தோறும் தன்னறம் பின்பற்றிச்

சொல்லறம் காத்தலே நாவுக்கு நன்மைதான்!

இல்லையேல் தீமைதான் செப்பு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home