Tuesday, March 29, 2022

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன்சொல்லோவியம்!

கவிதை ஆக்கம்!


எப்போதும் நாமோ பணம்பண்ண மட்டுமே

எச்செயலும் செய்வது கூடாது! மன்பதை

முன்னேற்றம் மற்றும் புதுப்பித்தல்

என்பதிலும்

அக்கறை கொண்டே திருப்திகொள்தல் நல்லது!

மன்பதையில் நாமொரு கூறு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home