Friday, April 01, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


கவிதை ஆக்கம்!


உளைச்சலில் உள்ளதாக நீங்கள் உணர்ந்தால்

சிலநேரந் தன்னைச் செலவழித்தே ஆய்ந்தே

உளைச்சலின் காரணம்  என்ன? உணர்ந்தே

சிலவற்றை ஏற்றும்  சிலவற்றை இங்கே

புறக்கணித்தும் வாழவேண்டும்! ஆய்வுசெய்து பார்த்தல்

நெறிப்படுத்தும் தேர்வினைத் தான்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home