Tuesday, March 29, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்கு கவிதை!


எடுத்த பணியை முடிக்கும் வரைக்கும்

செயல்திறனை மற்றும்நம் வல்லமை  தன்னை

அயராமல் காப்பதே நாம்காட்டும் ஆற்றல்

செயல்திறனுக்  கென்றுமே வேர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home