Thursday, March 31, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!


கவிதை ஆக்கம்!


மனமோ அலைபாய காரணங்கள் இங்கே

தினந்தோறும் ஆயிரம் உண்டெனினும் நாளும்

மனதை நிலைநிறுத்தி வைக்கும் கடமை

நமக்குண்டு! நம்கவனம் சிந்தாமல் பார்த்தே

சிதறாமல் வாழவேண்டும்! நாமிதை  வாழ்வில்

கடைபிடித்தால் நிம்மதிதான் சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home