Monday, April 04, 2022

நண்பர் திருச்சந்திரன்


நண்பர் திருச்சந்திரன் அனுப்பியதற்குக் கவிதை!



புண்பட்டோம் என்ற கவனத்தில் வாழ்ந்திருந்தால்

துன்பத்தில் நாளும் உழன்றிருப்போம் வாழ்விலே!

அந்த நிலையளித்த பாடத்தைக் கற்றுணர்ந்தால்

என்றும் வளர்ச்சிதான் வாழ்வு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home