Thursday, April 07, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


ஒவ்வொரு நாளின் பயணத் தருணத்தை 

இங்கே அனுபவிக்கக் கற்றுணரும் போதிலே

நம்செயலின் ஆற்றல் அளவிங்கே அற்புதமாய்

இங்கே உயர்கிறது !சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home