Friday, April 08, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


என்னதான் திட்டங்கள் போட்டும் சிலநேரம்

சற்றும் எதிர்பாரா வண்ணம் தடங்கல்கள்

வந்துவிடும்! நம்மால் புரிய முடியாது!

நல்லதற்கே என்றுநாம் ஏற்கவேண்டும் வாழ்க்கையில்!

எல்லாமே நன்மைக்கே என்றிருக்க வேண்டுமிங்கே!

தொல்லைகள் நீங்கும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home